மின்சார சட்டத்தில் திருத்தம்: கலந்தாலோசிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை!

0
184

நாளைய தினம் மின்சார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறான விடயங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்பு சம்ப ந்தப்பட்டத் தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியமாகும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.