மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில், தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம், பிரச்சினைக்கான தீர்வுகளை முன்வைக்க தயாராக இல்லை என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்
Home கிழக்கு செய்திகள் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் பாராமுகம்: தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்