32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முக்கிய வழக்கில் இருந்து முக்கிய அமைச்சர் விடுதலை!

2010 – 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 153 சதொச பணியாளர்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு தொடரப்பட்டிருந்த வழக்கிலிருந்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுவிக்கப்பட்டார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் 2 பேருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது, அவர்கள் மூவரையும் வழக்கிலிருந்து விடுவித்து நீதவான் புத்திக சிறி ராகல உத்தரவிட்டார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles