முன்னாள் அமைச்சரிடம் 3 மணித்தியால வாக்குமூலம்!

0
7

முன்னாள் அமைச்சர் பியசேன கமகே, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அவர் இன்று (03) சுமார் 3 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.