28.1 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு முள்ளியவளை கொமர்ஷல் வங்கிக்கு அருகில் இருந்து குறித்த ஆரம்பித்த போராட்டம், முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்று நகரத்தில் நிறைவடைந்தது.
குறித்த போராட்டத்தில் அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூக அமைப்பினர், வர்த்தக சங்கத்தினர், முச்சக்கர வண்டி சாரதிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles