29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மே-9 வன்முறை சம்பவம் தொடர்பில் விசாரணை!

நாட்டில் கடந்த மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறை தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
நாளை(வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் ரோஹினி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
மே 9 வன்முறை மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள்
இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles