நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி முதலான பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மொரட்டுவை மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால், நேற்றைய தினம் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலஜஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.