யாழ். காரைநகரில் ஆலயமொன்றின் பலி பீடம் விசமிகளால் சேதம்.

0
201

யாழ்ப்பாணம் காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தின் பலி பீடத்தில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். ஆலய
பூசகரினால் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.