ரிஷாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்

0
343

ரிஷாட் பதியுதீனுக்கு 25ஆம் திகதி வரை விளக்கமறியலில்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட இருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் இந்த இருவரின் பிணைக் கோரிக்கையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.