காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி தினமாகிய இன்றைய தினம் வாரிவளவு விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று விநாயகப் பெருமான் வெளி வீதி வலம் வந்து பக்த அடியார்களுக்கு அருள் புரிபாலித்தார்.
காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி சதுர்த்தி தினமாகிய இன்றைய தினம் வாரிவளவு விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று விநாயகப் பெருமான் வெளி வீதி வலம் வந்து பக்த அடியார்களுக்கு அருள் புரிபாலித்தார்.