28.4 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, ஹெரோய்னுடன் இருவர் கைது

கம்பஹா வத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெலியமுன பிரதேசத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு, 12 கிராம் ஹெரோய்னுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஜாஎல, கந்தானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 20, 25 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பொலிஸார் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த நிலையில் சந்தேகத்துக்கு இடமாக பயணித்த இருவரை வழிமறித்து சோதனை செய்த போதே கைக்குண்டு, ஹெரோய்னுடன் குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles