படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யாவின் மறைவையொட்டி, மட்டக்களப்பு காத்தான்குடியில் இன்று ஜனாஸா தொழுகை நடைபெற்றது.
காத்தான்குடியிலுள்ள ஜூம்ஆப் பள்ளிவாயல்களில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர், ஜனாஸா தொழுகை இடம் பெற்றதுடன் பிராத்தனைகளும் இடம்பெற்றன.
பெருமளவிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.