சியம்பலாண்டுவ பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 4 பேர் மற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்றை சோதனையிட்ட சந்தர்ப்பத்தில் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 151 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.