1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

0
428

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மின்வெட்டு தொடர்பில் இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளை, இலங்கைப்பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகரித்துள்ளது.
ஏ,பி,சி,டி,ஈ,எவ்,எச்,ஜே,கே,எல்,பி,கியு,ஆர்,எஸ்,ரி,யு,வி,டபிள்யு ஆகிய வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் இந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.