நாட்டில் இன்று முதல் 10 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நீடிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிவரும் செய்தி உண்மைக்குப்
புறம்பானது என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக நிலவும் மின்வெட்டு எதிர்காலத்தில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.