29 C
Colombo
Friday, December 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

24 வது மரணம் பதிவாகியது

கொழும்பு 13 யை சேர்ந்த 79 வயதுடைய பெண்மணி ஒருவர் நேற்று தனது வீட்டில் உயிரிழந்தார்.அதன் பின்னர் நடந்த மரண பரிசோதனையின் போது
அவருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது.

ஒரு மாதத்திற்கு அதிகமான காலம் இவர் தனது வீட்டிலேயே நோய்வாய்ப்பட்டு இருந்துள்ளார்.

கொவிட் தொற்று ஏற்பட்டதன் பின்னர் மாரடைப்பு காரணமாக இவர் இறந்திருப்பதாகவும் மரண பரிசோதனையின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மரணமானது இலங்கையின் 24 வது கொவிட் மரணமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

ஜெரோம் பெர்னாண்டோ கைது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஜெரோம் பெர்னாண்டோ கைது

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (CID) இன்று காலை வாக்குமூலம் அளிக்க சென்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் விலையில் திருத்தம்!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவித்துள்ளது. ஒக்டேன் 92 பெட்ரோல் 10 ரூபாய் குறைக்கப்பட்டு...

மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

2022 (2023) - கல்விப் பொதுத் தராதர சாதார தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ள நிலையில், www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள்...

ரிதிகமவில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் மூவர் கைது

ரிதிகமஇ கல்லவத்தஇ நிகபிட்டியவில் வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் 3 பேர் 48 மணிநேரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குடியிருப்பு ஒன்றில் வெடிப்புச் சம்பவம் தொடர்பில்...