29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

24 மணி நேரமும் திறந்திருக்கும் தபால் நிலையங்கள்

மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 13 தபால் நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பொரளை, வெள்ளவத்தை, ஹெவ்லொக் டவுன், தெஹிவளை, மொரட்டுவ, பாணந்துறை, களுத்துறை, கொட்டாஞ்சேனை, கொம்பனித்தெரு, பத்தரமுல்ல, கல்கிஸ்ஸ, நுகேகொட மற்றும் சீதாவகபுர தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த தபால் நிலையங்கள் ஊடாக பொலிஸாரால் வழங்கப்படும் தண்டப் பணத்தை செலுத்த முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles