827 பேருக்கு தொற்று உறுதி

0
147

கொரோனா தொற்று உறுதியான மேலும் 827 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 599,363 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 15,279 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.