29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

9 வயது சிறுமி தற்கொலை?

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 9 வயது சிறுமியின் சடலம் நேற்று இரவு பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.மருதானை பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக்க வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles