மலேசிய (Malaysia) கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஆஸ்திரியாவின் (Austria) வியன்னாவுக்குத் (Vienna) தப்பிச் செல்ல முயன்ற யாழ் (Jaffna) இளைஞன் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை (Tellippalai) சேர்ந்த 39 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியன் ஏர்லைன்ஸ் ஏ.ஐ – 282 விமானம் இந்தியாவின் புது டெல்லி (New Delhi) சென்று அங்கிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவுக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளது.