28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்திய உயர் அரச அதிகாரிகள் மூவர் இலங்கை வரவுள்ளனர்!

இந்திய உயர் அரச அதிகாரிகள் மூவர் நாளை இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கால கடன் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் வருகை தரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விஷேட உரையின் போது இதனை தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles