கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை, சொந்த மாவட்டத்திற்குள் நியமிப்பதில் சிக்கல்- கல்வி இராஜாங்க அமைச்சர் தகவல்

0
183

கல்வியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் தமிழ் தொழி மூல ஆசிரியர்களை நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.