பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பௌத்த மக்கள் மத வழிபாடுகள் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் ஈடுபட்டு வரும் நிலையில்,
மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் தானம் வழங்கும் நிகழ்வு, சிறைச்சாலை அத்தியட்சகரின் இல்ல வளாகத்தில் இடம்பெற்றது.
பல்லின மக்களும் தன்சல் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேவேளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தலைமையில்
தன்சல் நிகழ்வொன்று இன்று மாலை பொலிஸ் நிலைய வளாகம் முன்றலில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Home கிழக்கு செய்திகள் மட்டக்களப்பு சிறைச்சாலை நலன்புரிச் சங்க உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் தான நிகழ்வு