இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15வது பொதுப் பட்டமளிப்பு வைபவம், துணைவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுபக்ர் தலைமையில் இன்று ஆரம்பமானது.
வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா முன்னிலையில், பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டமளிப்பு வைபத்தின் பேச்சாளராக முதற்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
பட்டமளிப்பு வைபவத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் நாளை, இடம்பெறவுள்ளது.