பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தியவர் கைது

0
85
பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே குறித்த நபரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவியாக செயற்பட்ட மற்றுமொரு நபர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.