ஈஸ்டர் தாக்குதலின் பின்னணிகளில், இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனுக்கும் தொடர்புள்ளதாக, அஸாத் மௌலான வாக்குமூலமளித்துள்ள நிலையில், குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்புவதற்காக முஸ்லிம் சமூகத்தை இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் பலிக்கடாவாக்க
முயற்சிக்கின்றார் என அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே குறிப்பிட்;டார்.