பாராளுமன்ற நுழைவு கூரையின் பகுதி உடைந்து விழுந்து பொலிஸ் அதிகாரி காயம்

0
80
பாராளுமன்ற வளாகத்தில் நுழையும் ஜெயந்திபுர பிரதான சோதனை நிலையக் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.
அந்த அதிகாரிக்கு பாராளுமன்ற மருத்துவமனையின் சிகிச்சை அளிக்கப்பட்டது. புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு பாராளுமன்ற ஊழியர்களின் பணி நேற்று ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .