மட்டக்களப்பு பூநொச்சிமுனை கடற்கரையில் இன்று மாலை வீசிய சுழல் காற்றினால் பூநொச்சிமுனை கடற்கரையில் உள்ள மஸ்ஜிதுல் உமர் எனப்படும்
பள்ளிவாயல் சேதமடைந்துள்ளது.
பள்ளி வாயலின் கூரையின் ஒரு பகுதியும் சேதமடைந்துள்ளதுடன் கூரையும் சரிந்து விழுந்துள்ளது
மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக பள்ளிவாயலில் விழுந்த பகுதியினை துப்புரவு செய்யும்
பணியில் ஈடுபட்டனர்
பள்ளி வாயலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக நிர்வாக சபை தலைவரும் எமது செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தார்