29 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தேயிலைத் தோட்ட உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டு கொலை

எம்பிலிப்பிட்டி – கொலன்ன – கேல்ல பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர் ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மித்தெனிய – தொரகலயாய – ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் வைத்துக் குறித்த இருவரும் கைதாகினர்.

கைதானவர்களிடமிருந்து 12 தோட்டாக்களும், ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles