தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்ட பின்னர், யாரை ஆதரிப்பது என்ற முடிவு : அ. அன்னராசா

0
73

வட கிழக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அறிவிக்க வேண்டும் எனவும், தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னர் வட கிழக்கு கடற்றொழிலாளர்கள் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தீர்மானிக்கும் எனவும் அகில இலங்கை மீனவர் தொழிற்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் இன்று பிற்பகம் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.