கொள்ளையில் ஈடுபட்ட 9 பேர் கைது!

0
31

லக்கல பகுதியில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான மாணிக்கக்கல், தங்கம் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவத்தகம மற்றும் பொல்பித்திகம பகுதிகளில் வைத்து நேற்று அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணம், 7 பவுன் தங்கம், இரண்டு போலி துப்பாக்கிகள், இந்த கொள்ளை சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட வேன் என்பவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.