கிரிந்திவெல – கெந்தலந்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0
19

கம்பஹ, மாவட்டம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெந்தலந்த பிரதேசத்தில் கோழிப்பண்ணை ஒன்றில் பணிபுரிந்த 48 வயதான நபர் ஒருவர் நேற்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோழிப்பண்ணையை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.