பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பதுளை நீதவான் முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில் ஏற்பட்ட ஒரு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது……….