ஆடிவேல் விழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு!

0
18

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி – மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா, ஆகஸ்ட் 6ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை    நடைபெறவுள்ளது.

07.08.2025 ரத பவனியில் கலந்து கொள்வதற்கான சிறப்பு அழைப்பிதழை பிரதமரின் செயலகத்தில்  வைத்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, செயலாளர் ஜி.பி. சபு தந்திரி ஆகியோருக்கு  ஆலய அறங்காவலர்  சபை தலைவர் அ. மாணிக்கவாசகர், செயலாளர் எஸ். சுந்தரலிங்கம், நிர்வாக குழு உறுப்பினர் எஸ். செல்வராஜ் மற்றும் எச்.எச். விக்ரமசிங்க ஆகியோர் வழங்கினர்.