மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் நான்கு சுகாதார பணியாளர்கள் உட்பட 55 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தாரபிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் இவ்வாறு தெரிவித்தார
இதேவேளை, வாழைச்சோனை கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் சுட்டிக்காட்டியுள்ளார்.