சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுதேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது.
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு ஆயித்தியமலை நரிப்புல்தோட்டம் நடேஸ்வரா தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும்புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் வேலுப்பிள்ளை மாதவன் தலைமையில் இடம்பெற்றது.மாணவர்களுக்கான...
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட போதும்,சமூகம் தன்னை ஏற்க மறுப்பதாக ஆமி முஹமது என அழைக்கப்படும் முஹமது இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.மட்டு.ஊடக...
ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin...