நாட்டில் இருந்து 42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு நாணயங்களை துபாய்க்கு கடத்த முயன்ற ஐவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.