நிதி அமைச்சர் மூன்று மாதங்களாக நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்கவில்லை!

0
177

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை வலுவடைந்திருக்கும் நிலையில். நிதி அமைச்சர் கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்றத்திற்கு
சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியின் பிரதம கொரடா சபையில் முன்வைத்தார்.
இதன் காரணமாக இன்று நாடாளுமன்றத்தில் ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சியினரிடையே வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தது.
இங்கு கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு கூறினார்.