மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகளும் சில விடயங்களில் ஓரணியாக செயல்படுவது தொடர்பில் ஆராயப்படுகின்றது.இந்த யோசனையை தமிழர் முற்போக்கு...
ஓர் ஊரில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார்.தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரின் வழக்கம்.ஒருநாள் தன் வேலைக்காரனிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெயை...
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்) பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அமெரிக்கா இலங்கைக்கு சலுகைகளை வழங்குவதாகவும் சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதே இதற்கு பின்னாலுள்ள நோக்கமென்று...
முன்னரும் ஒரு தடவை இந்தப் பத்தியில் அதுபற்றி எழுதியிருக்கின்றேன்.கிறிஸ்தவ போதகர்கள் யாழ்ப்பாணத்தில் இயேசுவின் பெயரை சொல்லி நடத்தும் சபைகள் 'மழைக்குப் பெய்த காளான்கள்போல' முளைவிடுவது சைவர்களைமாத்திரமல்ல, றோமன் கத்தோலிக்கர்களையும் பாதிப்பது...
சம்பந்தன் இதுவரையில் பலவாறான கோரிக்கைகளை முன்வைத்திருக்கின்றார்.அவைகள் அனைத்துமே தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பானவை.ஆனால், முதன்முதலாக தான் சார்ந்த தமிழரசு கட்சிக்குள் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக அறிக்கை தருமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றார்.அதாவது,...
அது எண்பதுகளில் நடைபெற்றது.யாழ்ப்பாணம் 'ஈழநாடு'வில் இந்த ஊர்க்குருவி பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.ஓர் அரசியல் மேடையில் இந்த ஊர்க்குருவி ஏறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது.கட்டாயம் என்பதைவிட நிர்ப்பந்தம் என்றுகூட சொல்லலாம்.இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த...
இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் இணைந்து பயணிப்பதற்கு கட்சியின் மத்திய குழுவில் இணக்கம் தெரிவித்திருப்பதாக தமிழரசு கட்சி தெரிவித்திருக்கின்றது.தமிழ்த் தேசிய அரசியல் சூழலில்...
'கோட்டா கோ ஹோம்' போராட்டக்காரர்கள், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியை மட்டும் வீட்டுக்குப் போகச்சொல்லிக் கேட்கவில்லை.கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பின்னர் நடந்த பாராளுமன்றத் தேர்தலிலும் தாங்கள் வழங்கிய ஆணையை மீளப்பெற்று புதிய...
உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கான எந்தவொரு வாய்ப்பும் இல்லை.அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்ற பின்னர்தான், ஏனைய தேர்தல்கள் நடைபெறுவதற்கான வாய்புகள் உண்டு.உள்ளூராட்சி தேர்தல் இல்லையென்றவுடன் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் பலர்...
யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் துணைத் தூதுவராக இருந்தவர் என். நடராஜன்.அவர் எந்த விழாவில் கலந்துகொண்டாலும் தனது பேச்சை ஆரம்பிக்கின்றபோது மேடையில் இருக்கின்ற பிரமுகர்களின் பெயர்களை தனித் தனியே பெயர்,...
அம்பாறை திருக்கோவில் காஞ்சிரம்குடா மீள்குடியேற்ற கிராமத்தில் வாழ்ந்து வரும் ஆதிவாசிகளான வனகுரவர் மக்களுக்கு மனித உரிமைகள் தொடர்பாகஒரு நாள் விழிப்பூட்டல் கருத்தரங்கு நடாத்தப்பட்டது.அம்பாறை மாவட்ட பெண்கள் வலயமைப்பின் ஒழுங்குபடுத்தலின் ஊடாக...
புனித ரமழான் மாத நோன்பை முன்னிட்டு மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல்களில் விசேட தொழுகைகள் வணக்க வழிபாடுகள் நேற்றிரவுஆரம்பமாகின.இந்த வருடத்துக்கான புனித ரமழான் மாத முதல் நோன்பு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ள...
மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியும் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகளும் சில விடயங்களில் ஓரணியாக செயல்படுவது தொடர்பில் ஆராயப்படுகின்றது.இந்த யோசனையை தமிழர் முற்போக்கு...
நுவரெலியா வலயத்திற்கு உட்பட்ட பரிசுத்த திருத்துவ தேசிய கல்லூரி மற்றும் காமினி தேசிய கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளுக்கு இடையில், முதன் முறையாக மாபெரும் கிரிக்கெட் சுற்று போட்டி இடம்பெறவுள்ளது.
ஓர் ஊரில் பணக்காரர் ஒருவர் வசித்து வந்தார்.தன் வேலைக்காரனை எப்பொழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரின் வழக்கம்.ஒருநாள் தன் வேலைக்காரனிடம் ஐநூறு ரூபாய் கொடுத்து சமையல் செய்வதற்கு தேவையான எண்ணெயை...