நீதிமன்றத்தின் தடை யுத்தரவை நீக்கி பட்டதாரிகளுக்கான போட்டிப்பரீட்சையை நடத்துவதற்கு சட்ட மா அதிபரின் ஊடாக நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இலங்கையின் சகலதுறை ஆட்டக்காரர் வனிந்து ஹசரங்க உபாதை காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரில் பங்குபற்றுவது உறுதி இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இண்டியன் பிறீமியர்...
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த மர்{ஹம் கலாபூஷணம் எம்.சி.எம்.முஸ்தபா ஆசிரியரின் நினைவு நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் நடைபெற்றது.காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் இந்த நினைவு...
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை அரசாங்கம் முற்றாக கைவிட வேண்டுமெனக் கோரி கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை இன்று மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள ஜும்ஆப்பள்ளிவாயல்களில் இடம்பெற்றது.காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்...
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கமைய,தொற்றா நோய்த்தடுப்பு வாரத்தினை முன்னிட்டு, இன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...