அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட இ.கணேசமூர்த்தி, இன்றைய தினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன்...
சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் ஊடாக நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துதல் தொடர்பான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மாற்றுதிறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் தொழிற்சந்தை நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்...
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு சீன அரசனின் உதவியுடன், கிழக்கு மாகாண ஆளுனரினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொதிகள் திருக்கோவில் பிரதேச சபையின் ஊடாக பயனாளிகளிடம்...
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சமூக விஞ்ஞான பிரிவு நடாத்தும் 'வரலாறு வாழ்வோடு இணைந்ததாக' எனும் தொனிப் பொருளில் மாபெரும் கண்காட்சி மட்டக்களப்பு கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.