ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கத்தை போராட்டங்களினால் வீழ்த்த முடியாது, சகல போராட்டங்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.
தொழிற்சங்கத்தினர் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவைபிணையில் விடுவிக்க அம்பாறை கல்முனை மேல் நீதிமன்று உத்தரவு...
மட்டக்களப்பு கூழாவடி புனித அந்தோனியார் பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த விளையாட்டு போட்டி மட்டக்களப்புகூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றதுகூழாவடி புனித அந்தோனியார் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் ஏற்பாட்டில் பெற்றோர்களின்...
மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் உலக வங்கியின் உள்ளூர் அபிவிருத்தி செயற்றிட்டம் ஆகியவற்றின் நிதிப்பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் நிறைவுற்ற நிலையில்,இன்று திறந்து வைக்கப்பட்டன.நாவற்குடா பொதுச்சந்தையில் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ள கடைத்தொகுதி மாநகரசபையின்...