அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது குறித்துப் பேசுவதற்காக மகா நாயக்க தேரர்களை சந்திக்க நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழு விருப்பம் வெளியிட்டு, அவர்களின் பதிலுக்காக...
யாழ்ப்பாணம் - கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 5 இலட்சம் ரூபா பெறுமதியான மருந்துகள், சந்நிதியான் ஆச்சிரமத்தால் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
வைத்தியசாலையில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு...
அம்பாறை கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷராப் தலைமையில், கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்இடம்பெற்றது.கல்முனை பிரதேச நீர்பாசன பிரச்சினைகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட எல்லை...
நாவற்குழியில் விகாரையில் இடம்பெறும் நிகழ்விற்கு நாளைய தினம் சவேந்திர சில்வா வருகை தரவுள்ளார்.
நாவற்குழியில் அமைந்துள்ள விகாரையில் புதிதாக அமைக்கப்பட்ட பகுதியில்...
யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலய வளாகத்தில் புத்தூர் உப அலுவலகத்திற்கான நவீன பொது நூலகத்தினையும் கேட்போர் கூடத்தினையும் அமைப்பதற்கு சபை நிதியில் மேலும் 30...