ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் அம்பாறை அக்கரைப்பற்று மத்திய சந்தைப் பகுதியில், மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக தீப்பந்தப் போராட்டம் நடாத்தப்பட்டது.
அரசாங்கத்தின் பிழையான பொருளாதார கொள்கையினால்...
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3 ஆவது இயந்திர அலகில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ட்விட்டர் ஊடாக தெரிவித்துள்ளார்.
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை பொலிஸ்...
சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளும் தீர்வே தமிழ் மக்களுக்கான தீர்வாக இருக்க முடியுமென்று, தேசிய மக்கள் சக்தியென்னும் பெயரில் இயங்கிவரும்ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்றார்.ஆரம்பத்தில் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதில் தங்களுக்கு...
டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
டொலர் நெருக்கடி முடிவுக்கு வந்துவிட்டது என தெரிவித்துள்ள நந்தலால் வீரசிங்க தேவையான துறைகளுக்கு...