யாழ்ப்பாணம் 512 படைப்பிரிவின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண சின்னப்பள்ளிவாசல் சுற்றாடலில் சிரமதானப் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.
மதங்களுக்குகிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்...
மட்டக்களப்பு காத்தான்குடியில் சகல பள்ளிவாயல்களும் இன்றுடன் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வேகமாக பரவுவதை கட்டுப் படுத்தும் வகையில் பள்ளிவாசல்களை மறு...
மாளிகவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆர். பீ. தோட்டதிற்கு அருகிலுள்ள பகுதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்று (17) 70 அமெரிக்க டொலர் என்ற எல்லையை எட்டியுள்ளது.அதன்படி, இன்று காலை WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின்...
சுயாதீன ஊடகவியலாளரும் எழுத்தாளருமான, அரசியல் கைதி விவேகானந்தனூர் சதீஸ், பொது மன்னிப்பில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 15 வருடங்களாக, தமிழ் அரசியல்கைதியாக சிறையில் இருந்த...
மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தம்பதிகளை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று கோட்டை...
தெலுங்கில் முன்னணி நட்சத்திரமான நாக சைதன்யா தமிழில் முதன்முறையாக கதையின் நாயகனாக அறிமுகமாகும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தின் குறு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
'மாநாடு' படத்தை தொடர்ந்து...