தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ந்தும் குழப்ப நிலையை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றது.2009இற்கு பின்னரான அரசியலில், தடியெடுத்தவர் எல்லாம் தண்டல்காரர்கள் - என்பது போல், அனைவருமே அரசியலை தீர்மனிப்பவர்களாகத் தங்களை முன்னிறுத்திக்கொள்கின்றனர்.இது...
நேற்றைய இந்தப் பத்தியைப்படித்துவிட்டு நண்பர் ஒருவர் அதிகாலையே தொலைபேசியில் கேட்டார், 'சிங்களத்தில் படையினருக்கு வசதிகளைச் செய்துகொடுக்கவேண்டும்' என்று பேசிய அந்த எம்.பி. யார் என்று எழுதவில்லையே என்று.நான் கேட்டேன், 'சிங்களத்தில்...
கடந்த ஆண்டிறுதி நிலவரத்தின் படி (31.12.2022) தனி நபர் நிகர கடன்தொகை 1.2 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக பொதுக் கணக்காளர் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அதற்கு முந்தைய...
கொழும்பின் புற நகர் பகுதியான வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் நபர் ஒருவர் மர்ம கும்பல் ஒன்றினால் கூரிய ஆயுதங்களில் சரமாரியாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.