மட்டக்களப்பு காத்தான்குடியில் இலக்கியச் சரம் பல் சுவை கலை கலாசார இலக்கிய நிகழ்வு இன்று மாலை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டுமண்டபத்தில் நடைபெற்றது.காத்தான்குடி நவ இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு...
கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமும் இணைந்து தேசிய வாசிப்பு மாதத்தின் முன்னிட்டு ஏற்பாடு செய்த 'வாசிப்போம் அனுபவிப்போம்' எனும் தொனிப்பொருளில் அமைந்த...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு- 7, விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்திற்கு முன்பாகச் சென்று மஹிந்தவுக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...
நேபாளத்தில் மீண்டும் மன்னராட்சி கோரி நேற்று(23) நடைபெற்ற போராட்டம் வன்முறையில் முடிந்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளத்தில் மன்னர் ஆட்சி, கடந்த 2008ஆம் ஆண்டு அது...
ஜா-எல பொலிஸ் நிலையத்திலிருந்து சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அழைத்துச் செல்ல முற்போது ஆற்றில் குதித்தவரை பிடிக்க ஆற்றில் குதித்து உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்கப்பட்டள்ளது.