இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், புனித மிக்கேல்கல்லூரிக்கு இன்று வருகை தந்தார்.இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகரும் அவரது குழுவினரும், சாரண மாணவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு, பாண்ட் வாத்தியங்களுடன்அழைத்து...
சீனா, இந்தியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய 7 நாடுகளுக்கு அமைச்சரவை அனுமதியுடன் இலவச விசா நடைமுறை அமுல்படுத்தப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை அரசாங்கம் விரைவாக நடாத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இன்று சபையில் வலியுறுத்தினார்.
பொதுநிர்வாக...
நாட்டிற்கு தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தல் உட்பட சுகாதார அமைச்சின் பல முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் மூன்று குழுக்களை நியமித்துள்ளது.
ஊவா மாகாணம் பசறை தொகுதியில் மக்களுக்கு சேவையாற்ற, ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளராக லெட்சுமனார் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி குறித்த...