களனி பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியதாக கிரிபத்கொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.தேவப்பிரிய (வயது...
அம்பாறை சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்கு முன்பாக, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டுகவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.சாய்ந்தமருது விசேட தேவையுடையோர் மகா சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.தங்களுக்கான மாதாந்த கொடுப்பனவை முறையாக...
COP28 மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை (ICCU) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
பெரிஸ் காலநிலை உடன்படிக்கையின் படி மேற்கொள்ளப்பட வேண்டிய...
இலங்கையில் உள்ள இரண்டு பிரதான அரச வங்கிகளில் கடன் பெற்ற பத்து உயர்மட்ட வர்த்தக வாடிக்கையாளர்கள் 80 பில்லியன் ரூபா கடனை செலுத்தத் தவறியுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின்...