25.8 C
Colombo
Thursday, November 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Tags #Seminar

Tag: #Seminar

மட்டு.ஏறாவூரில் பெண்களுக்கானவிழிப்புணர்வு கருத்தரங்கு

ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி லெப்டினன் கேனல் டீ.எம்.அனஸ் அஹமட் அவர்களின் வழிகாட்டலில்பரகா ஜும்ஆ பள்ளிவாயல் மற்றும் பரகா விளையாட்டுக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு...

மன்னாரில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான விசேட செயலமர்வு!

இலங்கையில், வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான, சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு, மன்னாரில், இன்று நடைபெற்றது.தேசிய சமாதான பேரவையின் பிரதிநிதிகளான நஜாத் மற்றும் அமீல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன், மன்னார்...

வடக்கில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான விசேட செயலமர்வு!

மன்னாரில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு இன்று நடைபெற்றது.நாட்டில் வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதற்கான சமூக குழுக்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான விசேட செயலமர்வு தேசிய...

மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருள் கருத்தமர்வு!

கிளிநொச்சியில், மாண்புடன் கூடிய குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்கள் எனும் தொனிப்பொருளிலான கருத்தமர்வு, விழுது அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.இந்நிகழ்வு, சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு சபை...
- Advertisement -

Latest Articles

அம்பாறை சம்மாந்துறையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன்வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் 40 வயதுடைய, காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும், தபால் வீதி குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி...

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம்

மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் இனம் இனங்காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்தியா போன்ற நாடுகளில் இவ்வகை இனிப்பு தேங்காய் இனம் இனங்காணப்பட்ட போதிலும்,...

கல்வியங்காட்டில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் சீல்!

சுகாதார சீர்கேடு, கல்வியங்காட்டில் உணவகம்ஒன்றுக்கு சீல் வைப்பு கடந்த திங்கட்கிழமை யாழ் மாநகரசபையின் நல்லூர் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் பு. ஆறுமுகதாசன் தலைமையிலான...

ஸ்ரீ ஜயவர்தனபுர முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் மீள திறப்பு!

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் அடுத்த மாதம் 4ஆம் திகதி மீள திறக்கப்படவுள்ளது.அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் பத்மலால் மானகே குறித்த அறிவிப்பை...

குற்றச்செயல்களை ஒடுக்க திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்

தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து, போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை ஒடுக்குவதற்கான திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதன் பின்னர்...